Your comments

Friday, August 27, 2010

தர்ஹா கலாச்சாரங்களும் அனாச்சாரங்களும் - Part 1

4 comments:

syed ali said...

Dear Ghouse, you have done a good job. I had seen your video. Really it is wonderfuful attempt. May Allah reward you in AHIR. We will behind you for this.Forget the APMA Jamaath what they had done for you." No success without sacrifice."keep it up.

Anonymous said...

Dear Ghouse, you have done a good job. I had seen your video. Really it is wonderfuful attempt. May Allah reward you in AHIR. We will behind you for this.Forget the APMA Jamaath what they had done for you." No success without sacrifice."keep it up.

Anonymous said...

அன்புச் சகோதரர் Gouse அவர்களுக்கு,
உங்கள் ஊர் பீரப்பா பிரியர்களால் உங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி இது ஒன்றும் புதியது அல்ல.சத்திய நெறியை போதிப்பதர்க்காக இந்த மண்ணில் இறைவனால் அனுப்பப்பட்ட இறை தூதர்கள் அசத்தியவாதிகளால் பல துன்பத்திர்க்கும்,இன்னலுக்கும் ஆளானார்கள்.ஊர் விலக்கம் செய்யப்பட்டார்கள்.அசத்தியத்தை துணிச்சலோடு எதிர்கொண்டார்கள்.உங்கள் ஊரில் இதுவரை யாரும் செய்யாத ஒன்றை மிகவும் துணிச்சலோடு,மார்க்கம் என்ற பெயரில் தக்கலையில் புரையோடியிருக்கும் அனாச்சாரச் சீரழிவுகளை ஒழிவு மறைவு இன்றி பேசி வெளியிட்டதால், காலங்காலமாக நடைபெற்று வரும் சம்பிரதாயங்களுக்கு சாவு மணியடிக்க ஒருவன் வந்துவிட்டான் என்று பீரப்பா பித்தர்களின் வயிற்றைக் கரைத்ததால்தான் இந்த மனித உரிமை மீறலான ஊர் விலக்கு.இதனால் கிஞ்சிற்றும் தளராமல் அசத்தியத்தை சத்தியத்தைக் கொண்டு எதிர்கொள்ளுங்கள்.அல்லாஹ் உங்களின் பாதங்களை ஸ்திரப்படுத்தி,உங்களுக்கு உதவி செய்வான்.உறுதியோடு செயல்படுங்கள்.இந்த ஊர்விலக்கு டகால்டி வேலைக்கெல்லாம் அல்லாஹ்வின் அடியார்கள் பயப்படமாட்டார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.இந்த ஞானக்கூத்துகளுக்கெல்லாம் முடிவுகாலம் விரைவில் இல்லை என்பதையும் அறிந்துகொள்வார்கள்.

முகங்குப்புற விழுந்து செல்பவன் தன் லட்சியத்தை அடைவானா?அல்லது நெரான பாதையில் ஒழுங்காகச் செல்பவன் அடைவானா? (67:22)

தேங்கை ப்றியன்,
பஹ்றைன்.

Anonymous said...

ஊர்விலக்கம் தொடர்கிறது ஆனால் இம்முறை ...............

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர்களே
சகோதரர் சாகிர் அலி என்பவரின் சமீபத்திய ஈமெயில் பரிமாற்றங்களை கண்டேன் அதோடு தொடர்புடைய ஒரு சம்பவத்தை இந்த மெயில் காணும் அனைவரும் அறிந்திருக்க வேண்டும். ஆதலால் இந்த blogspot லேயே இக்கருத்தை பதிவுசெய்கிறேன்
சகோதரர் சாகிர் அலி சார்ந்த த ஜமாத்தின் வீர செயல் : கத்னா செய்ததை அந்த ஜமாத்திற்கு தெரிவிக்காத காரணத்தால் ஊர்விலக்கம்
ஒரு சகோதரரின் மகனுக்கு கத்னா செய்யுமுன் அந்த ஊர் ஜமாஅத் நிர்வாகிகளுக்கு தெரிவிக்கவில்லையாம் இது தான் காரணம் அந்த சகோதரரை ஊர்விலக்குவதற்கு. நிறைய விஷயங்கள் அறிந்த சாகிர் அலி சமூகத்தை பற்றி அதிகமாக பேசுபவர் இதற்க்கு பதில் சொல்லட்டும். கத்னாவுக்கு மட்டும்தானா??????